Web Analytics Made Easy -
StatCounter

மிருகண்டாநதி அணையில் 62.417 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைப்பு!!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது மிருகண்டாநதி அணை. இந்த அணையின் முழு கொள்ளளவு 22.97 அடியாகும். தற்போது அணையில் 18.37அடி தண்ணீர் உள்ளது. அணையில் 87 மில்லியன் கன அடிவரை தேக்கி வைக்கலாம்.…

9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 01-01-2025 -ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் வரும் (09-11-2024 ) சனிக்கிழமை, (10-11-2024) ஞாயிற்றுக்கிழமை மற்றும் (23-11-2024) சனிக்கிழமை, (24-11-2024 ) ஞாயிற்றுக்கிழமை…

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் புரட்டாசி மாதப் பெளா்ணமி கிரிவலம் (அக்டோபர் – 16) புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை (அக்டோபர் – 17) அதிகாலை 05:38 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம்…

தொடர்பு கொள்ள