Web Analytics Made Easy -
StatCounter

கனமழை எச்சரிக்கை!!

தமிழகத்தில் வரும் நவம்பர் 17ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (13.11.2025) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (13.11.2025) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம்…

கலசபாக்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை ஆட்சித்தலைவர் ஆய்வு!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் பார்வையிட்டு  ஆய்வு செய்தார்.

திருப்பதி அங்கப் பிரதட்சண டோக்கனுக்கு புதிய நடைமுறை!

திருப்பதி ஏழுமலையான் கோயில் அங்கப் பிரதட்சண இலவச டோக்கன் வழங்கும் நடைமுறையில் மாற்றம். ஆன்லைனில் வெளியிடும்போது முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் டோக்கன்கள் ஒதுக்க தேவஸ்தானம் முடிவு.  

தெருநாய்கள் அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மருத்துவமனைகள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், விளையாட்டு வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இருந்து தெருநாய்களை உடனடியாக அகற்ற வேண்டும். கருத்தடை மற்றும் தடுப்பூசி பிறகு மீண்டும் அதே இடத்தில் விடக்கூடாது. அவற்றை முறையான தங்குமிடங்களுக்கு…

ஆதமங்கலத்தில் மின்தடை ரத்து !!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று (07.11.2025) வெள்ளிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது.