தை அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூருக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வேலூரில் இருந்து 80, திருப்பத்தூரில் இருந்து 40, ஆற்காட்டில் இருந்து 30 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
Recent News:
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!!
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!
Gold Rate Increased Today Morning (09.09.2025)
Is your gut health slowing down your weight loss?
புதிய பேருந்து சேவை – ஆரணி முதல் கோயம்புத்தூர் வரை
15th BPN Colloquium 2025 - A Grand Celebration of World Physio Day
Auspicious (Nalla Neram) time today (Sep 9th)