திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூர் வெங்கட்டம்பாளையம் கிராமத்தில் சுமார் 500 வருட பழமை வாய்ந்த ஆலயம் ஒன்று உள்ளது. பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இந்த பழமையான அருள்மிகு பாலதண்டாயுதபானி ஆலயத்தில் தற்போது திருப்பணி பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recent News:
திருப்பதி அங்கப் பிரதட்சண டோக்கனுக்கு புதிய நடைமுறை!
தெருநாய்கள் அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
What Is Ageism and Why Does It Affect Everyone?
Gold Price Drops Again in Chennai; Offers Relief to Middle-Class Buyers
ஆதமங்கலத்தில் மின்தடை ரத்து !!
Auspicious (Nalla Neram) time today (Nov 07th)
பென்ஷன் பெறுவோருக்கு இலவச லைஃப் சான்று வீடு தேடி சேவை!
