கலசபாக்கம் நூலகம் வாசகர் வட்டம் சார்பில் 55வது தேசிய நூலக விழா நேற்று ( 20.11.2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று. இதில் கலசபாக்கம் வாசர்கள் நூல்களை பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பாடல்கள் ஆடலும் பாடலும் கதையும் செய்து காண்பித்தனர். பிறகு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Recent News:
செங்குந்த மகாஜன சங்கம் திருவண்ணாமலை கல்வித் திருவிழா!
கொரோனா பரவல் – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்
Effective ways by which parents can manage obesity in their kids!!
திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!!
Gold Rate Increased Today Morning (30.05.2025)
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பிரச்சார பயணம்!
பத்ம ஸ்ரீ கண்ணப்ப சம்பந்தன்!!