கலசபாக்கம் நூலகம் வாசகர் வட்டம் சார்பில் 55வது தேசிய நூலக விழா நேற்று ( 20.11.2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று. இதில் கலசபாக்கம் வாசர்கள் நூல்களை பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பாடல்கள் ஆடலும் பாடலும் கதையும் செய்து காண்பித்தனர். பிறகு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Recent News:
18 ஆண்டுகளில் ஒரு மரம் ₹1 லட்சம்! சந்தன மர சாகுபடி!!!
Gold and Silver Prices Surge Again, Remain Highly Volatile
Effective Cardio Workouts for Weight Loss and Better Fitness
பருவதமலை கிரிவலம்: கடந்த ஆண்டை விட அதிக பக்தர்கள் பங்கேற்பு!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத அமாவாசை பிரதோஷம்!
Auspicious (Nalla Neram) time today (Dec 18th)
காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (18.12.2025) மின் நிறுத்தம்!
