- 14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.
- 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு.
- பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.
Recent News:
Why Skipping Breakfast Can Harm Your Health
Gold and Silver Prices Surge in Chennai, Gold Crosses ₹1.16 Lakh
Auspicious (Nalla Neram) time today (Jan 24th)
Samaran – Marabu Pandagam Opens New Heritage Supermarket in Ambur
JCI Sen J. Senthil Murugan Appointed as JCOM Zone Advisor - Zone 16 for the Year 2026
கலசபாக்கம் செய்யாற்றில் நடைபெறவுள்ள ரதசப்தமி ஆற்றுத் திருவிழா – மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு!
Start Your Own Part-Time Digital Marketing Business
