டிசம்பர் 30-ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. ஜனவரி 14ஆம் தேதி மண்டல பூஜையும் மகர ஜோதி தரிசனமும் நடந்தது.
இனி, கும்பம் மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். பிப்ரவரி 17ஆம் தேதி வரை வழக்கமான மாதாந்திர பூஜைகள் நடக்கும் என தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (April 1st)
நாளை முதல் சிமெண்ட், இரும்பு விலை உயர்வு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 14,560 பேர் விண்ணப்பம்
Healthy Living: Smart Ways to Stay Cool During Summer Heat
Gold Prices Slip in Chennai on March 31, 2026 - Morning Update
ஓட்டுப்பதிவு நேரம்!
Auspicious (Nalla Neram) time today (Mar 31st)
