மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
5 நாட்கள் நடைபெறும், சிறப்பு பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு 17-ந்தேதி இரவு 8 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை தரிசனத்திற்கு தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது.
Recent News:
Helping Your Baby Through Vaccination: Comforting Tips
Chennai Gold Price Today: Gold Surges ₹2,080 Per Sovereign, Silver Jumps ₹20 Per Gram
Auspicious (Nalla Neram) time today (Feb 21st)
SpectrumPhysio Talkies | Morning Pain vs Evening Pain: What Your Body Is Telling You
Chennai Gold Price Today - 22 Carat Gold Rate Drops by ₹640 per Sovereign
Precautions That May Help Reduce Stroke Risk
Auspicious (Nalla Neram) time today (Feb 20th)
