Web Analytics Made Easy -
StatCounter

வைகாசி பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

வைகாசி மாத சிறப்பு பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. மே 19-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. அதன்பின் அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.  

தங்கத்தின் சுங்க வரி உயர்வு!

தங்கம், வெள்ளி பொருட்கள் மீதான சுங்க வரி 15% உயர்ந்துள்ளது புதிய வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு உதவித்தொகை விண்ணப்பம் தொடக்கம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாதாந்திர உதவித்தொகை பெற மே 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம். அல்லது, தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறையின் www.tnvelaivaippu.gov.in என்ற…

தொடர்பு கொள்ள