Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு!!

கலசபாக்கம் காம் அலுவலக ஊழியர்கள் ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு செய்தனர். பனைமரம் நீர்நிலைகளைக் காப்பதிலும், நிலத்தடி நீரை வளப்படுத்துவதிலும், புயல் போன்ற இயற்கை அனைத்திலிருந்தும் பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

தொடர்பு கொள்ள