Web Analytics Made Easy -
StatCounter

கடந்த ஞாயிறு கலசபாக்கத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கான ஓவியத் திருவிழா போட்டியில் பங்குபெற்ற குழந்தைகள்!

பங்கேற்றவர்கள்

தலைமை :
திரு.அ. குமார் நூலகர்,
திருமதி.ந. தாமரைச்செல்வி தலைமை ஆசிரியர் ,
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி,
கலசபாக்கம்.

திரு.N.S. விஜயராகவன்,
பல்மருத்துவர், கலசபாக்கம்.

நன்றியுரை :
து. சுரேஷ் கவிஞர், கலசபாக்கம்.
இவண் வாசகர் வட்டம் கலசபாக்கம்.

இயற்கை ஆர்வலர் திரு.ரஞ்சித் ஓவிய போட்டி வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *