Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தின் 26-வது காவல் கண்காணிப்பாளராக திரு.கார்த்திகேயன் அவர்கள் பொறுப்பேற்றார்!

இன்று (10.06.2022) திருவண்ணாமலை மாவட்டத்தின் 26-வது காவல் கண்காணிப்பாளராக Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் பொறுப்பேற்று கொண்டார். இவர் மருத்துவ துறையில் பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *