போளூர் பேரூராட்சி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
போளூர் பேரூராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் உழவர் சந்தையில் செயல்பாடுகளை குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆசிரியர்கள் தேவை!
• அபாகஸ் (Abacus) • கை எழுத்துப் பயிற்சி (Handwriting) • கலிகிராஃபி (Calligraphy) • வேதிக் கணிதம் (Vedic Maths) ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை. இடம் :- திருவண்ணாமலை, போளூர், தேவிகாபுரம், செங்கம்…
Try to avoid consuming these vegetables in the summer season!!
Most of us will feel surprised if we come to know the truth that not all vegetables would be suitable for eating in the summer…
Gold Rate Increased Today Morning (17.04.2025)
The cost of gold has increased to Rs. 840 per sovereign on Today Morning (April 17, 2025). The cost of the gold rate has increased to Rs. 105 per gram. The gold…
அண்ணாமலையார் கோயிலில் புனித தாமரை குளத்தில் பாலி கைவிடல்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு தாமரை குளத்தில் பாலி கைவிடுதல் நடைபெற்று, அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.