Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நேற்று மக்கள்‌ குறை தீர்வு நாள்‌ கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு. பா.முருகேஷ்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ நேற்று (26.09.2022) மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறை தீர்வு நாள்‌ கூட்டத்தின்‌ போது பொதுமக்கள்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும்‌ கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்‌.
இக்கூட்டத்தில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ மரு. மு.பிரியதர்ஷினி மற்றும்‌ துறை அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *