Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு!

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் இன்று (21.12.2022) மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

Margali prathosam TV Malai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *