Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலையில் அமைத்துள்ள அருள்மிகு அண்ணாமலையாருக்கு லட்சார்ச்சனை!

 

திருவண்ணாமலையில் அமைத்துள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிகாலை முதல் அண்ணாமலையாருக்கு வண்ண மலர்களால் லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சன்னதி அருகே பக்தர்களுக்கு மலர்கள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *