Web Analytics Made Easy -
StatCounter

அண்ணாமலையார் கோவிலில் நடராஜப் பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் நேற்று மாலை (05.03.2023) நடராஜப் பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *