திருவண்ணாமலையில் மாபெரும் புத்தக திருவிழா காந்தி நகர், பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் நாளை முதல் 19.04.2023 வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், அவர்கள் இன்று ( 08.04.2023) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
Recent News:
பௌர்ணமி சிறப்பு ரயில்கள்!
Gold Rate Decreased Today Morning (07.06.2025)
Dont eat these foods if your uric acid level is high!!
அண்ணாமலையார் கோயிலில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசனம்!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் மஞ்சள் அலர்ட்!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!
Beware of these eating habits that can cause inflammation in us, take care!!