Web Analytics Made Easy -
StatCounter

EPFO பணத்தை ஏடிஎம்மில் எடுக்கும் புதிய வசதி!

வருங்கால வைப்பு நிதி (EPFO) பணத்தை ஏடிஎம்மில் எடுக்கும் வசதி. தீபாவளி பண்டிகைக்கு முன்பு அமல் படுத்த மத்திய அரசு திட்டம் என தகவல்.  

UPI பரிவர்த்தனை வரம்பு உயர்வு!

செப்.15 முதல் யுபிஐ பணப் பரிவர்த்தனை வரம்பு தற்போதைய ரூ.2 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தப்படுகிறது. காப்பீடு, கடன்கள், முதலீடுகள் போன்றவற்றுக்கு ஒரே நாளில் யுபிஐ மூலம் ரூ.10 லட்சம் வரை பணம் செலுத்த…

தொடர்பு கொள்ள