கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கன மழையின் காரணமாக கே.ஆர்.பி அணையில் வரும் நீரானது அதிகரித்து உள்ளதால் அணையை பாதுகாப்பு கருதி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recent News:
Healthy Living: Smart Ways to Stay Cool During Summer Heat
Gold Prices Slip in Chennai on March 31, 2026 - Morning Update
ஓட்டுப்பதிவு நேரம்!
Auspicious (Nalla Neram) time today (Mar 31st)
திருவண்ணாமலை மாவட்டம் – சட்டமன்ற தேர்தல் 2026 அட்டவணை அறிவிப்பு!
Headache Relief: Natural Remedies and When to See a Doctor
Gold Prices Ease in Chennai After Recent Surge - 30 March 2026
