கலசபாக்கம் அடுத்த காந்தபாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு குங்கும நாயகி சமேத கைலாசநாதர் ஆலயத்தில் இன்று (28.10.2023) ஐப்பசி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னாபிஷேகம் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. அம்மனுக்கு நவதானியங்களாலும், சிவனுக்கு காய்கறிகள் மற்றும் அன்னத்தாலும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Recent News:
அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு சீல் வைக்க அதிகாரம்!!
Various important reasons why we get forgetfulness and ways to tackle it!!
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம் – பெண்களுக்கு உரிமை தொகை!
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு!
Gold Rate Decreased Today Morning (16.07.2025)
RMBF Tiruvannamalai Invites Business Owners - Reserve Your Business Category Now!
மருத்துவக் கல்விக் கட்டணம் உயர்வு!