திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் (26.11.2023) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.58 மணிக்கு தொடங்கி மறுநாள் 03.08 மணிக்கு முடிவடைகிறது, பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Recent News:
Gold Rate Decreased Today Morning (29.07.2025)
Can a home humidifier change health, sleep and home environment etc?
Auspicious (Nalla Neram) time today (July 29th)
ஆடி பூரம் 10ம் நாள்: சிவகங்கை தீர்த்தத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தீர்த்தவாரி!
கலசபாக்கம் மற்றும் வில்வாரணி சார்ந்த பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (29.07.2025) மின் நிறுத்தம்!
உயர்நீதி மன்றத்திற்கான ஆர்டிஐ இணையதள முகவரி !!