திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகா தீபத்துக்கு நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு இன்று (02.01.2024 ) முதல் தீப மை பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் கிளி கோபுரம் அருகே தீப மை வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Recent News:
Gold Rate Increased Today Morning (12.07.2025)
Various important reasons for getting chin acne, ways to manage etc!!
‘ஸ்பீட் போஸ்ட்’வீட்டிலிருந்தே !!!
Hiring Now: Full-Time Admin & Accountant Jobs in Arani
போலி ஆதார் கார்டுகளை தடுக்க அதிரடி.!
சபரிமலை கோவில் நடை திறப்பு!
Gold Rate Increased Today Morning (11.07.2025)