திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்விற்காக 1504 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1475 பேர் எழுதினார்கள். இந்த தேர்வை மாவட்ட ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
Recent News:
செங்குந்த மகாஜன சங்கம் திருவண்ணாமலை கல்வித் திருவிழா!
கொரோனா பரவல் – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்
Effective ways by which parents can manage obesity in their kids!!
திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!!
Gold Rate Increased Today Morning (30.05.2025)
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பிரச்சார பயணம்!
பத்ம ஸ்ரீ கண்ணப்ப சம்பந்தன்!!