Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலையில் பிப்.17 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதை முன்னிட்டு விழிப்புணர்வு!

திருவண்ணாமலையில் வருகின்ற 17.02.2024 அன்று கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதை முன்னிட்டு நேற்று (12.07.2024) பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன், அவர்கள் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *