திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் நேற்று (12.02.2024) தேதி முதல் (16.02.2024) தேதி வரை தங்க பத்திரம் விற்பனை துவங்கியுள்ளது. முதலீடு தொகைக்கு ஆண்டிற்கு 2.5% யும், 8 ஆவது ஆண்டின் முடிவில் அன்றைய விலைக்கு நிகரான பணம் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு 790412 5369, 9566693004 தொடர்பு கொள்ளலாம் என கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Recent News:
விண்ணப்பப் பதிவு செய்ய இன்றே கடைசி நாள்!!
கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச பயிற்சி வாய்ப்பு!!
பள்ளி திறப்புக்கான முக்கிய நெறிமுறைகள்!!
Gold Rate Increased Today Morning (27.05.2025)
Men must eat these foods without fail to lower the chances of getting prostate cancer!!
New Plot Opportunity at KPS Avenue – Kalasapakkam!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு உற்சவமூர்த்திக்கு மகா அபிஷேகம்!