Web Analytics Made Easy -
StatCounter

மிருகண்டாநதி அணையிலிருந்து தண்ணீரினை மாவட்ட ஆட்சியர் மலர்த்தூவி திறந்து வைத்தார்!!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள மிருகண்டாநதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் இன்று (29.04.2024) மலர்த்தூவி திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *