கலசபாக்கத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டமானது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 28.06.2024 மற்றும் 29.06.2024 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை நேரடியாக துறை அலுவலர்களிடம் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
இடம்: கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகம்
Recent News:
ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (20.09.2024) அன்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்!
மூங்கில் வளர்ச்சி : வாழ்க்கை பயணத்தில் ஒரு பாடம்!
Gold Rate Decreased Today Morning (18.09.2024)
Working parents can inculcate healthy food habits in their kids by these ways!!
இன்று புரட்டாசி மாத பிறப்பும், பௌர்ணமியும் இணைந்து வரும் அற்புத நாள்!
பௌர்ணமி - திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!