கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விதமாக தேசிய கைத்தறி தினம் முதலில் 2015 ஆம் ஆண்டு ஜவுளி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இது உள்ளூர் தொழில்களை குறிப்பாக கைத்தறி நெசவாளர்களை ஊக்கப்படுத்தியது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 அன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடுவது என 2015-ல் மத்திய அரசு முடிவு செய்தது.
தேசிய கைத்தறி தினம் இந்தியாவின் நெசவு பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது.
Recent News:
16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று மின் நிறுத்தம் ரத்து!
Gold Rate Increased Today Morning (18.10.2024)
Be aware and do not eat papaya in combination with these, take care!!
Gold Rate Increased Today Morning (17.10.2024)
Before going to bed, please do these compulsorily to avoid a spike in the blood sugar levels!!
காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (17.10.2024) மின் நிறுத்தம்!