Web Analytics Made Easy -
StatCounter

24 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

14 மாவட்ட எஸ்பிக்கள் உட்பட 24 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

மாவட்ட எஸ்பிக்கள் நியமனம்

தருமபுரி- மகேஸ்வரன்

திருவண்ணாமலை – பிரபாகர்

வேலூர்-மதிவாணன்

பெரம்பலூர்-ஆதர்ஷ் பச்சரே

கரூர்- பெரோஸ் கான்

சேலம்- கௌதம் கோயல்

கோவை – கே.கார்த்திகேயன்

நீலகிரி-நிஷா

தூத்துக்குடி- ஆல்பர்ட் ஜான்

விருதுநகர்-டி.கண்ணன்

திருப்பத்தூர்- ஸ்ரேயா குப்தா

நாகை-அருள் கபிலன்

மயிலாடுதுறை- ஜி.ஸ்டாலின்

தென்காசி-.வி.ஆர்.சீனிவாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *