கலசபாக்கம் அடுத்த மிருகண்டாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அணையின் நீர்மட்டம் உயரும் பட்சத்தில் நீர்வரத்துக்கேற்ப அணையிலிருந்து நீர்வெளியேற்ற வாய்ப்புள்ளது. கலசபாக்கம் கரையோர உள்ள பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
திரு. இனியன் தகவல், கிராம நிர்வாக அலுவலர்.
Recent News:
Know about these warning signs of glaucoma, reasons and treatments available etc and take care!!
Gold Rate Increased Today Morning (21.10.2024)
Having Nausea - What foods we must eat & avoid!!
2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை - அரசாணை
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு!
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு!