Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு!!

மிருகண்கண்ட அணையில் இருந்து உபரி நீர் நேற்று இரவு திறக்கப்பட்டதால் மற்றும் கலசப்பாக்கம், எர்ணமங்கலம், அருணகிரிமங்கலம், எலத்தூர் ஆகிய பகுதிகளில் தொடர் மழையால் கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *