திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு இந்த ஆண்டில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
பக்தர்களின் நலன் கருதி கிரிவலப் பாதை, குடிநீர் வழங்கும் நிலையம் மற்றும் சுகாதார வசதிகள் அமைக்கும் பணிகள் விரைவில் முடிவடையும். எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல், இந்த ஆண்டின் தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
Recent News:
EPFO பணத்தை ஏடிஎம்மில் எடுக்கும் புதிய வசதி!
UPI பரிவர்த்தனை வரம்பு உயர்வு!
Gold Rate Increased Today Morning (12.09.2025)
Using ear pads for a long time could cause ear infections, ear wax build up and hearing loss etc!!
A Memorable Experience at Rotary India Leadership Conclave – Lead25
Auspicious (Nalla Neram) time today (Sep 12th)
Want your high blood sugar levels or diabetes in control, then consume these easily available chromium rich foods!!