திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது.அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் புனித நீராடி சஷ்டி விரதத்தை தொடங்கினர்.முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 7 அன்று நடைபெறுகிறது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Dec 28th)
TNUSRB தேர்வு முடிவுகள் வெளியீடு!
Understanding Your Daily Calorie Needs for Weight Stability
Gold Prices Touch New Record in Chennai; Silver Jumps Sharply
Auspicious (Nalla Neram) time today (Dec 27th)
புதிய வீடு வாங்க அரசு சலுகை!
இடியாப்பம் விற்க உரிமம் வேண்டும்!
