திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர்களை காப்பீடு செய்ய, நவம்பர் 15-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையங்களில் உடனடியாக சென்று, உங்கள் பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுங்கள்.
Recent News:
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு!
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!
Consuming sprouted vegetables - benefits and who must avoid etc - Important things to know!!
Today, 23rd May, is the birthday of our beloved Guru Mahatria. Let`s celebrate with Devotion & Gratitude...
Gold Rate Decreased Today Morning (23.05.2025)
இயற்கை ஆரோக்கிய உணவுப் பொருட்கள் விரும்புகிறீர்களா? பூங்குயலி Food Products இப்போது உங்கள் வீட்டிற்கு டெலிவரி!
10, பிளஸ் 1 துணைத் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!