இன்று (டிச. 11) கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் அறிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர்.
பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவும், அவசரநிலைகளுக்கு முன்னேற்பாடு எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Dec 10th)
RBI Clarifies: All Current Indian Coins Are Valid – Don’t Reject Them!
How to Get Manufacturer/Erector Approval for Boilers Online Easily!!
Gold Prices Drop by Rs 320 per Sovereign on December 9
How to Reduce Face Fat Naturally
Auspicious (Nalla Neram) time today (Dec 09th)
கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் EF Uncollectable Forms (ASD) மீளச் சரிபார்ப்பு – அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம்!
