திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 8-ம் தேதி (புதன்கிழமை) முதல் தொடங்கப்படும் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் 6-ம் தேதி முதல் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.நெல் கொள்முதல் செய்யும்போது தேவையற்ற கால தாமதம் அல்லது சிக்கல்கள் எதுவும் ஏற்பட்டால் உதவிக்கு 94872 62555 மற்றும் 63854 20976 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு அல்லது whatsapp மூலமாகவோ புகார் அளிக்கலாம். – மாவட்ட ஆட்சியர் தகவல்.
Recent News:
பிஎஸ்எம்எஸ், பிஎம்எஸ், பியுனானி, பிஎச்எம்எஸ் 2025–26 மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடக்கம் – ஆகஸ்ட் 8ம் தேதி கடைசி நாள்
ரயில்நிலையங்களில் ரீல்ஸ் எடுக்க தடை – மீறினால் ரூ.1,000 அபராதம்
Gold Rate Decreased Today Morning (24.07.2025)
Boost your liver health by consuming these superb healthy and easily available foods!!
ஆடி அமாவாசை 2025: தர்ப்பணம் செய்ய ஏற்ற நேரம்!
QR குறியீடு கொண்ட அடையாள அட்டை கட்டாயம்!!
திருவண்ணாமலையில் இலவச நான்கு சக்கர வாகன ஓட்டுநர் தொழிற்பயிற்சி!!