Web Analytics Made Easy -
StatCounter

தமிழ்நாட்டில் சீருடைப் பணியாளர் தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 2,833 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் நாளை முதல் செப்டம்பர் 21 வரை ஆன்லைனில் பெறப்படும். எழுத்துத் தேர்வு நவம்பர் 9ஆம் தேதி நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *