Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பொதுமக்கள் எச்சரிக்கை!

கலசபாக்கம் மற்றும் பருவதமலை பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கலசப்பாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றைக் கடக்க, குளிக்கவோ, குழந்தைகளை அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *