Web Analytics Made Easy -
StatCounter

சபரிமலை மாலை அணிதல்: தமிழ்நாட்டு பக்தர்கள் விரதம் தொடக்கம்!

இன்று கார்த்திகை மாத பிறப்பை ஒட்டி சபரிமலைக்கு மாலை அணியத் துவங்கிய பக்தர்கள் தமிழ்நாடு முழுவதும் ஐயப்பன் கோயில்களிலும், பிற ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகளுடன் விரதம் தொடங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *