Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (11.03.2026) நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்!!

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 4,219 தேர்வு மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

தொடர்பு கொள்ள