Web Analytics Made Easy -
StatCounter

மஞ்சள் அலெர்ட்!

வங்கக்கடலில் செப்டம்பர் 23 மற்றும் 26-ம் தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகவுள்ளதால், செப்டம்பர் 19 மற்றும் 21-ம் தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு மஞ்சள் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பொதுமக்கள் எச்சரிக்கை!

கலசபாக்கம் மற்றும் பருவதமலை பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கலசப்பாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றைக் கடக்க, குளிக்கவோ, குழந்தைகளை அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.

தொடர்பு கொள்ள