Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (11.03.2026) நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *