அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் 2021 தீபத்திருவிற்கான பந்தகால் நடும் விழா இன்று (16.09.2021) அதிகாலை ராஜகோபுரம் முன் நடைபெற்றது. முன்னதாக திருக்கோவில் மூன்றாம் பிரகாரம் அருள்மிகு சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தகாலுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது. திருக்கோயில் இணை ஆணையர் பந்தகால் எடுத்து தர, பிச்சகர் ரகு அவர்கள் பெற்று சுமந்து வர, மகாரதங்களுக்கு தீபாரதனைக்கு பின் பந்தகால் நடப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
Posted on: [wpdts-custom start=”post-created” format=”j.n.Y G:i”]
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Mar 31st)
திருவண்ணாமலை மாவட்டம் – சட்டமன்ற தேர்தல் 2026 அட்டவணை அறிவிப்பு!
Headache Relief: Natural Remedies and When to See a Doctor
Gold Prices Ease in Chennai After Recent Surge - 30 March 2026
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் – பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம்!
Auspicious (Nalla Neram) time today (Mar 30th)
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருத்தேர் உற்சவம்!
















