கொரோனா பரவலைக் கட்டுபடுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், திருவண்ணாமலையில் இம்மாதம் பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாள்களான 20.09.2021 (திங்கட்கிழமை) அன்று காலை 05.20 மணி முதல் 21.09.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 05.51 வரையில் திருவண்ணாமலை கிரிவல சுற்றுவட்டப்பாதையில் பௌர்ணமி கிரிவலம் யாரும் வர வேண்டாம் என்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Nov 22nd)
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 – இரண்டாம் நாள் விழா!
திருவண்ணாமலை தீப திருவிழாக்கு மலை மேல் தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய்!!
Gold and Silver Prices Continue to Fall - Todays Market Update
What Happens If You Drink Lemon Juice Every Day? Here What You Should Know
Auspicious (Nalla Neram) time today (Nov 21st)
மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோபுரங்கள்!
