கலசபாக்கத்தில் நாளை மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்!
நாள்: 08.02.2025 சனிக்கிழமை
காலை: 9.00 – 1.00 மணிவரை
இடம்: அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி, கலசபாக்கம்.
இம்முகாமில்….
- • கண்புரை உள்ள நோயாளிகள் முகாம் தினத்தன்றே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் அவர்களுக்கு ரூ.1000 மதிப்புள்ள விழிலென்ஸ் இலவசமாக பொருத்தப்படும் அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசம், எனவே தயார் நிலையில் வரவும்.
- • கண் நீர் அழுத்த நோய், (கிளோக்கோமா) 40 வயதிற்குமேல் எவ்வித அறிகுறியும் இல்லாமல் கண் பார்வையை பாதிக்கும் ஒரு கொடிய நோய். கவணக்குறைவால் முற்றிலும் பார்வை இழப்பு ஏற்படலாம்.
- • கிட்டப்பார்வை தூரப்பார்வை, வெள்ளெழுத்து, தலைவலி, கண்வலி, கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்ற கோளாறுகள் இருந்தால் தகுந்த பரிசோதனை செய்யப்படும்.
- • கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல் ஒன்றை கொண்டு வரவும்.
இங்ஙனம்
வட்டார மருத்துவ அலுவலர் அரசு சமுதாய சுகாதார நிலையம், கடலாடி.
Recent News:
புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.
How to Apply for Deserted Woman Certificate Easily!!
Auspicious Construction Timings for October & November
Gold Rate Decreased Today Morning (15.09.2025)
Belly button or navel infection - Important things to know!!
Auspicious (Nalla Neram) time today (Sep 15th)
Auspicious (Nalla Neram) time today (Sep 14th)