பனை மற்றும் பனை ஓலை அழகான கைவினை பொருட்கள் மற்றும் அதன் உபயோகங்களை பொருட்களைப் பற்றி இன்று (24.08.2024) காலூரைச் சேர்ந்த பிரபல கைவினைஞர் திரு.பார்த்தசாரதி தலைமையில் சிறப்பு அமர்வு நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்துகொண்ட மாணவர்கள் திரு.பார்த்தசாரதி அவர்கள் செய்து காட்டிய பாரம்பரிய கைவினைத் தொழில் நுட்பங்களை மிகுந்த ஆர்வத்துடன் கற்றனர்.
Recent News:
கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்!
பி.டெக் மற்றும் கால்நடை படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பம் அதிகரிப்பு!!
Gold Rate Increased Today Morning (13.06.2025)
Important ways by which the kids can keep their tongues clean and avoid oral issues etc!!
கலசபாக்கம் அடுத்த நட்சத்திர முருகர் கோயிலில் சங்காபிஷேகம்!
திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!
Gold Rate Increased Today Morning (12.06.2025)