குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
குரூப் 4 தேர்வில் 7,301 பணியிடங்கள் அறிவித்த நிலையில், தற்போது கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே மொத்தம் 9,870 ஆக அதிகரித்துள்ளது.
குரூப்-4 தேர்வின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வரும் நிலையில், இதற்கான முடிவுகள் ஜனவரியில் வெளியாக வாய்ப்புள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அதிகப்படியான தேர்வர்களுக்கு அரசுப் பணிக்கான வாய்ப்பு கிடைக்கப் பெறும்.
Recent News:
Nakshatra Compatibility: Female Stars and Suitable Male Matches
Boost Your Brand with Impactful Digital Marketing!
கலசபாக்கம் நூலக வட்ட சார்பில் மார்ச் 16 நூலக வாசகர் கூட்டம்!
கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 நேரடி ஒளிபரப்பு!
கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 141வது ஆண்டு விழா!
Gold Rate Increased Today Morning (14.03.2025)
Ways by which we can reduce salt intake and avoid BP, heart diseases etc!!