உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவை படைக்கும் சிவபெருமானுக்கு, ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, வரும் நவம்பர் 7ம் தேதி கலசபாக்கம் அடுத்த பழங்கோவில் கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பாலாம்பிகை சமேத பலக்ராதீஸ்வரர் திருக்கோவிலில் மூலவருக்கு மாலை 06.00 மணிக்கு மேல் அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த அன்னாபிஷேக நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்த கோடிகள் அனைவரும் வருகை புரிந்து இறைவனருள் பெறுமாறு திரு. பசுபதி சிவாச்சாரியார் அன்புடன் அழைக்கிறார்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Jan 22nd)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு!
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (22.1.2026) மின் நிறுத்தம்!
வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (22.01.2026) மின் நிறுத்தம்!
Gold Prices Skyrocket, Silver Holds Steady in Chennai
Natural Methods to Calm Anxiety and Improve Emotional Balance
