வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக SMS அல்லது செல்போன் அழைப்பு வந்தால், அதை பொருட்படுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ. வேண்டுகோள்.
ஏதேனும் லிங்க் வந்தாலும் அதை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தல்; மோசடியை தடுக்க இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தகவல்!
Recent News:
10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
வார இறுதி விடுமுறைக்கான சிறப்பு பேருந்துகள்!
ஓட்டுநர்-நடத்துநர் தேர்வு!
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ விழா!
BNYS 2025–26 Admissions: Online Application Dates Announced
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு விழா!
Be careful!! Know about these scary health issues that can affect you after you get measles!!